தேவையான பொருட்கள்:
கசகசா - 50 கிராம்
பனங்கல்கண்டு - 100 கிராம்
பசும்பால் - 100 மில்லிலிட்டர்
நல்லெண்ணெய் - 1 ஸ்பூன்
நெய் - 1 ஸ்பூன்
செய்முறை:
கசகசா பசும்பாலில் ஒரு மணி நேரம் ஊரவைக்கவும். பிறகு மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும். அரைத்த விழுதை வானலியில் போட்டு கிளரவும். பால் வற்றியதும் பனங்கல்கண்டு போட்டு அதில் ஒரு டீஸ்பூன் நெய் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து அல்வா பதம் வரும் வரை கிளரவும். அல்வா பதம் வரும் பொழுது இறக்கி வைத்து இளம்சூட்டில் சாப்பிடவும்.
பலன்கள்:
இருமல், சளி, தொண்டை வலி, வயிற்றுப்புண் இதற்கு சிறந்த மருந்து.
கசகசா - 50 கிராம்
பனங்கல்கண்டு - 100 கிராம்
பசும்பால் - 100 மில்லிலிட்டர்
நல்லெண்ணெய் - 1 ஸ்பூன்
நெய் - 1 ஸ்பூன்
செய்முறை:
கசகசா பசும்பாலில் ஒரு மணி நேரம் ஊரவைக்கவும். பிறகு மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும். அரைத்த விழுதை வானலியில் போட்டு கிளரவும். பால் வற்றியதும் பனங்கல்கண்டு போட்டு அதில் ஒரு டீஸ்பூன் நெய் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து அல்வா பதம் வரும் வரை கிளரவும். அல்வா பதம் வரும் பொழுது இறக்கி வைத்து இளம்சூட்டில் சாப்பிடவும்.
பலன்கள்:
இருமல், சளி, தொண்டை வலி, வயிற்றுப்புண் இதற்கு சிறந்த மருந்து.
No comments:
Post a Comment